வியாழன், 18 மார்ச், 2010

என் சோக பாட்டு

லவ் பெயில் உள்ளவங்க எல்லோருக்கும் இந்த பாட்டு கண்டிப்பா பிடிக்கும்...எனக்கு சேரன் நடித்த படத்துல இந்த பட்டு தான் ரொம்ப பிடிக்கும்.இந்த பாட்டுல சூப்பரா நடிச்சு இருப்பார்.அதும் நம்மளே மாதிரி பீர் அடிச்சிட்டு (நாங்க எல்லாம் அப்டி இல்லன்னு சொன்ன நீங்க நம்ம்பவா போறீங்க..நாங்க ரூம்ல மட்டும் தான் அப்டி இருப்போம்..யாருக்கும் தெரியாது ) அந்த மார்க்கெட்ல விழுந்து கிடக்குற சீன்...............டிவில பார்க்கும் போது சில நேரம் கண் கூட கலங்கலாம் அதற்கு நான் பொறுப்பு இல்ல...


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைகாக என்னை பிரியே
காதல காகிதமா தூக்கி ஏறியே
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனால் முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்றே ஒரு நொடிக்காக்ஹா
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்கே உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய் பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூடி எரிக்கிறதே
ச்வாசிக்கேகூடே முடியவில்லை
எனை வாசிக்கே மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

இந்த பாட்ட பார்க்கணும்னு நினைச்சா இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

http://www.youtube.com/watch?v=MjT2KPl-FhM

3 கருத்துகள்: