வியாழன், 18 மார்ச், 2010

என் சோக பாட்டு

லவ் பெயில் உள்ளவங்க எல்லோருக்கும் இந்த பாட்டு கண்டிப்பா பிடிக்கும்...எனக்கு சேரன் நடித்த படத்துல இந்த பட்டு தான் ரொம்ப பிடிக்கும்.இந்த பாட்டுல சூப்பரா நடிச்சு இருப்பார்.அதும் நம்மளே மாதிரி பீர் அடிச்சிட்டு (நாங்க எல்லாம் அப்டி இல்லன்னு சொன்ன நீங்க நம்ம்பவா போறீங்க..நாங்க ரூம்ல மட்டும் தான் அப்டி இருப்போம்..யாருக்கும் தெரியாது ) அந்த மார்க்கெட்ல விழுந்து கிடக்குற சீன்...............டிவில பார்க்கும் போது சில நேரம் கண் கூட கலங்கலாம் அதற்கு நான் பொறுப்பு இல்ல...


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைகாக என்னை பிரியே
காதல காகிதமா தூக்கி ஏறியே
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனால் முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்றே ஒரு நொடிக்காக்ஹா
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்கே உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய் பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூடி எரிக்கிறதே
ச்வாசிக்கேகூடே முடியவில்லை
எனை வாசிக்கே மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

இந்த பாட்ட பார்க்கணும்னு நினைச்சா இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

http://www.youtube.com/watch?v=MjT2KPl-FhM

செவ்வாய், 9 மார்ச், 2010

அவன் எங்க பா..ஒரு வாரம் சஸ்பென்ட்

என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம்:
நான் அப்போது இன்ஜினியரிங் படித்து கொண்டு இருந்தான்(சத்தியமா நம்புங்க ).வீட்டு பக்கத்ல தான் என் கல்லுரி..இருந்தாலும் என் அப்பா தான் ஹோச்டேளில் விட்டுட்டார்...தொந்தரவு தாங்க முடியாம இருக்கும்னு இப்ப தான் தோணுது.ஆனா என் அப்பாவுக்கு தான் நான் ரொம்ப நன்றி சொல்லனும்.ஏனா எனக்கு ஹோச்டேளில் தான் அதிக நண்பர்கள் கிடைத்தனர்.ஹோச்டேளில் இருந்து பார்த்தல் தானே தெரியும்... ஆனா நாங்க வீகேன்ட்ல ஹோச்டேல இருந்தேய்தே கிடயாது...ஹே ஹே ஏன வாலிப வயசு ..இப்பவும் யூத்து தான்.எங்களை பார்த்தாலே எங்க தேபர்த்மேன்ட் அலறும்.நம்புங்க நாங்க எல்லாம் டேர்றோர்.

நாங்க பண்ணாத ரவுடிசம் இல்ல.இப்பம் மட்டும் ஒரு சின்ன சாம்பிள் சொல்ற்றேன்.ஆனா அதுக்கு முன்னலா எங்க வார்டென பத்தி சொல்ற்றன்..அவன பத்தி சொல்ல ஒன்னும்இல்ல.ஏன அவன் ரொம்ப கேவலமாணவன்.இப்படி எல்லாம் அவன சொல்ல வேண்டி இருக்கு.அவனுக்கும் எங்களுக்கும் ஓத்து வராது.ஆனா அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அது என்னனு என் நண்பர் சில பேருக்கு தெரியும்..எல்லாம் யூத் மேட்டர் தான்(சைட் அடிக்குறது ) வேறா ஒன்னும் நீங்க நினிகேற மாதிரி இல்ல.அந்த மாதிரி லைப் இனிமேலும் வாரது.

ஹலோ நான் சாரதன ஆள் இல்ல மிக பெரிய ரவுடி..பின்ன எவ்ளோ அரியர்ஸ் பேப்பர் எல்லாம் கிளியர் பண்ணி ஒரு வழிய டிகிரி சேர்டிபிகடே வங்கிடோம்ல. ஆறாவது செமஸ்டர் தேர்வு நேரம் நான் அரியர்ஸ் பேப்பர்கு படித்துகொண்டு இருந்தேன்.அதன் கணக்கு பேப்பர் தான் .நமக்கு தான் கணக்கு வரதே.சில ஜூனியர் கிட்ட டவுட் கேட்டு படிச்சிட்டு இருந்தேன்.அது தான் என் நல்ல நேரம்னு நினைகிறேன்.அப்பம் பார்த்து தான் நம்ம பசங்க சும்மா இருக்கமா ரூம்ல உள்ள டேபிள்எ எடுத்து படிக்கறது வசதியா கொஞ்சம் தட்ட ஆரம்பிச்சிட்டாங்க. டேபிள் சரியல்ல காரணமோ என்னனு தெரியல.அது தான் அவங்க கேட்ட நேரம்..அவங்க தட்டுனுன தட்டுல அந்த வார்டன் கரெக்ட்எ எங்க ரூம் முன்னாடி நின்னு உடனே காலேஜ் ப்ரினிசிபாலிடம் குட்டிட்டு போயிட்டான்.அந்த இடத்தில் நான் இல்லவேஇல்ல.

இப்பம் ப்ரிசிபால் ரூம்க்கு எல்லோரும் போனாங்க.அவரு போன உடனே எங்க பா அவன்(என்னைத்தான் அப்படி சொன்னார்...அந்த அளவுக்கு நாங்க பிரபலம் ).போங்க எல்லோரும் போங்க ஒரு வாரம் சஸ்பென்ட் நு சொல்லிட்டார்.அட பாவிகளா செய்யாத தப்புக்கு நானா தண்டனை அவபவிகனும்.கடைசியா போகும் பொது எப்பா அவனினும்(என்னை தான் )குட்டிட்டு போங்க அவனினும் சஸ்பென்ட் பண்ணி இருக்குன சொல்லிட்டார்.என்ன கொடுமை சார் இது???????

கடைசியா நான் அந்த இடத்திலே இல்லன்னு எவ்ளோ உண்மை சொல்ல வேண்டி இருந்தது தெர்யும.இந்த நேரத்தில் வேற அந்த வார்டன் என்னை வலை வீசி தேடிக்கொண்டு இருந்தான்.அவனுக்கு எனமேல அவ்வளவு பாசம்.கடைசியா நான் தப்பித்து விட்டேன்.

எப்படி இருந்தது கருத்துகளை சொல்லலாம்....

திங்கள், 8 மார்ச், 2010

டீலா நொடீலா

எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டு தான்..நன்றி சன் தொலைகாட்சி ....இவங்கள அமெரிகாளவுல நடுக்குற ஒரு ப்ரோகிராம அப்படிய காப்பி பண்ணிட்டாங்க...
டிவி ல தான் போய் விளைய்டமுடியலன்னு கவலை படாதீங்க...இப்போது நீங்களும் டீலா நொடீலா விளையாடலாம்.....
கீழே உள்ள filea டவுன்லோட் பண்ணி நீங்களும் விளையாடுங்க..
ஒரே வார்த்தை ஒகுன்னு வாழ்கை.....


file:///C:/Documents%20and%20Settings/mariappan/Desktop/DEAL_OR_NO_DEAL(1).xls




கேம் எப்படி இருந்தது விளையாடிட்டு சொல்லுங்க..கண்டிப்பா பிடிச்சிருக்கும்

சனி, 6 மார்ச், 2010

என் பாட்டு

என் மனசுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு...இந்த பாட்டுக்கு நான் எப்போதும் அடிமை அது எனு சொல்ல முடியல..ஆனா ஒன்னு இந்து பாட்டு கேக்கும் பொது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
தேவா ரொம்ப நல்லா பண்ணி இருகார்..எந்த பாட்டோடட காபின்னு தெரியாது....ஹரிஹரன்ன பத்தி சொல்லவே வேண்டாம்..வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும்......நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க பிடிக்கும்...

படம்:மின்சார கண்ணா ( கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்..ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.)



உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்

(உன் பேர் சொல்ல ...)

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைததாலே ...

(உன் பேர் சொல்ல ...)

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே ...

(உன் பேர் சொல்ல ...)

எனக்கு ரொம்ப பிடிச்ச இருண்டு வரிகள்

தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே


உங்க கருத்துகளை பதிவு செய்க.....

வியாழன், 4 மார்ச், 2010

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு.....

படம் :பையா
நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.யுவன் ரொம்ப சூப்பரா படிச்சு இருக்கார் .....


ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடிஈ …

உன் கையில் செய்ற ஏங்கவில்லை ,
உன் தொழில் சாயா ஆசையில்லை ,
நீ போன pinbu சோகம் இல்லை ,
இன்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே , உன் அழகாலே ,
ஏன் வெயில் காலம் அது மாழைகாலம்
உன் கனவாலே , உன் கனவாலே ,
மனம் அலை பாயும் , நல்ல குடை சாயும் ..யெஹ்ஹ்ஹ

ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடீஈ

காற்றோடு கை வீசி நீ பேசினால் ,
உந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே ..
வயதொடும் மனதோடும் சொல்லாமலே ,
சில்லா எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடுதான் ,
கள்ளத்தனம் வந்து குடி யெருமொஹ் ..
கொஞ்சும் நடிதேனடி , கொஞ்சும் துடிதேனடி ,
இந்த விளையாட்டை ராசிதேனடி ..

உன் விழியாலே , உன் விழியாலே ,
ஏன் வழி மாறும் , கண் தடுமாறும் ..
அடி இது ஏதோ , ஒரு புது ஏக்கம் ,
இது வழித்தாலும் நெஞ்சம் அதை -எற்கும்ம் ..ஹே

சூப்பரா இருக்குல கேட்டு பதில் சொல்லுங்க.....