சனி, 6 மார்ச், 2010

என் பாட்டு

என் மனசுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு...இந்த பாட்டுக்கு நான் எப்போதும் அடிமை அது எனு சொல்ல முடியல..ஆனா ஒன்னு இந்து பாட்டு கேக்கும் பொது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
தேவா ரொம்ப நல்லா பண்ணி இருகார்..எந்த பாட்டோடட காபின்னு தெரியாது....ஹரிஹரன்ன பத்தி சொல்லவே வேண்டாம்..வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும்......நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க பிடிக்கும்...

படம்:மின்சார கண்ணா ( கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்..ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.)



உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்

(உன் பேர் சொல்ல ...)

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைததாலே ...

(உன் பேர் சொல்ல ...)

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே ...

(உன் பேர் சொல்ல ...)

எனக்கு ரொம்ப பிடிச்ச இருண்டு வரிகள்

தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே


உங்க கருத்துகளை பதிவு செய்க.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக