செவ்வாய், 9 மார்ச், 2010

அவன் எங்க பா..ஒரு வாரம் சஸ்பென்ட்

என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம்:
நான் அப்போது இன்ஜினியரிங் படித்து கொண்டு இருந்தான்(சத்தியமா நம்புங்க ).வீட்டு பக்கத்ல தான் என் கல்லுரி..இருந்தாலும் என் அப்பா தான் ஹோச்டேளில் விட்டுட்டார்...தொந்தரவு தாங்க முடியாம இருக்கும்னு இப்ப தான் தோணுது.ஆனா என் அப்பாவுக்கு தான் நான் ரொம்ப நன்றி சொல்லனும்.ஏனா எனக்கு ஹோச்டேளில் தான் அதிக நண்பர்கள் கிடைத்தனர்.ஹோச்டேளில் இருந்து பார்த்தல் தானே தெரியும்... ஆனா நாங்க வீகேன்ட்ல ஹோச்டேல இருந்தேய்தே கிடயாது...ஹே ஹே ஏன வாலிப வயசு ..இப்பவும் யூத்து தான்.எங்களை பார்த்தாலே எங்க தேபர்த்மேன்ட் அலறும்.நம்புங்க நாங்க எல்லாம் டேர்றோர்.

நாங்க பண்ணாத ரவுடிசம் இல்ல.இப்பம் மட்டும் ஒரு சின்ன சாம்பிள் சொல்ற்றேன்.ஆனா அதுக்கு முன்னலா எங்க வார்டென பத்தி சொல்ற்றன்..அவன பத்தி சொல்ல ஒன்னும்இல்ல.ஏன அவன் ரொம்ப கேவலமாணவன்.இப்படி எல்லாம் அவன சொல்ல வேண்டி இருக்கு.அவனுக்கும் எங்களுக்கும் ஓத்து வராது.ஆனா அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அது என்னனு என் நண்பர் சில பேருக்கு தெரியும்..எல்லாம் யூத் மேட்டர் தான்(சைட் அடிக்குறது ) வேறா ஒன்னும் நீங்க நினிகேற மாதிரி இல்ல.அந்த மாதிரி லைப் இனிமேலும் வாரது.

ஹலோ நான் சாரதன ஆள் இல்ல மிக பெரிய ரவுடி..பின்ன எவ்ளோ அரியர்ஸ் பேப்பர் எல்லாம் கிளியர் பண்ணி ஒரு வழிய டிகிரி சேர்டிபிகடே வங்கிடோம்ல. ஆறாவது செமஸ்டர் தேர்வு நேரம் நான் அரியர்ஸ் பேப்பர்கு படித்துகொண்டு இருந்தேன்.அதன் கணக்கு பேப்பர் தான் .நமக்கு தான் கணக்கு வரதே.சில ஜூனியர் கிட்ட டவுட் கேட்டு படிச்சிட்டு இருந்தேன்.அது தான் என் நல்ல நேரம்னு நினைகிறேன்.அப்பம் பார்த்து தான் நம்ம பசங்க சும்மா இருக்கமா ரூம்ல உள்ள டேபிள்எ எடுத்து படிக்கறது வசதியா கொஞ்சம் தட்ட ஆரம்பிச்சிட்டாங்க. டேபிள் சரியல்ல காரணமோ என்னனு தெரியல.அது தான் அவங்க கேட்ட நேரம்..அவங்க தட்டுனுன தட்டுல அந்த வார்டன் கரெக்ட்எ எங்க ரூம் முன்னாடி நின்னு உடனே காலேஜ் ப்ரினிசிபாலிடம் குட்டிட்டு போயிட்டான்.அந்த இடத்தில் நான் இல்லவேஇல்ல.

இப்பம் ப்ரிசிபால் ரூம்க்கு எல்லோரும் போனாங்க.அவரு போன உடனே எங்க பா அவன்(என்னைத்தான் அப்படி சொன்னார்...அந்த அளவுக்கு நாங்க பிரபலம் ).போங்க எல்லோரும் போங்க ஒரு வாரம் சஸ்பென்ட் நு சொல்லிட்டார்.அட பாவிகளா செய்யாத தப்புக்கு நானா தண்டனை அவபவிகனும்.கடைசியா போகும் பொது எப்பா அவனினும்(என்னை தான் )குட்டிட்டு போங்க அவனினும் சஸ்பென்ட் பண்ணி இருக்குன சொல்லிட்டார்.என்ன கொடுமை சார் இது???????

கடைசியா நான் அந்த இடத்திலே இல்லன்னு எவ்ளோ உண்மை சொல்ல வேண்டி இருந்தது தெர்யும.இந்த நேரத்தில் வேற அந்த வார்டன் என்னை வலை வீசி தேடிக்கொண்டு இருந்தான்.அவனுக்கு எனமேல அவ்வளவு பாசம்.கடைசியா நான் தப்பித்து விட்டேன்.

எப்படி இருந்தது கருத்துகளை சொல்லலாம்....

5 கருத்துகள்:

  1. Ritchie unnoda all DP ya love panna thukaga avana ipadi kevalama pesuriye da. But athula konjam sorry niraya unmayum irukku.

    Padikira kalathula enna mathiri nalla paiyana irunthiruntha ippadi ellam suspend panni irupangala .

    Enna parthavathu thirunthunga da..

    பதிலளிநீக்கு
  2. //ஆனா அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அது என்னனு என் நண்பர் சில பேருக்கு தெரியும்.//
    எத்தன பேருடா ?

    பதிலளிநீக்கு
  3. //ஆனா அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அது என்னனு என் நண்பர் சில பேருக்கு தெரியும்.//

    Rendu perum ore ponna vachirunthaanga .. illa illa oru ponnu ivanga rendu perayum vachirundha...

    பதிலளிநீக்கு
  4. nanum than hostel la avana matheri strict na warden parthathe kidaiyathu pa. avanga annan avana vida romba strict. avanga anna adikkadi solluvaru.... "intha ulakathileye C pointer therinchavanga 2 peru than. onnu Naan apadi nu sollu var. antha alavuku avaruku pointer therium."

    ana ivan Thambi a parthale suthama pidikkathu. enakku mattum illa hostel la evanukkume Ivana kannal pidikkathu.

    பதிலளிநீக்கு
  5. ama avanoda ala nee sight adikurathu , kindalpandrathu,spy ennu solrathu ..

    ithellam thappu iliya da .so avan unne kuri vachi adikuran..

    enna nee avan ala ethachum pani??????????????????????????????????????????????????????????????????

    பதிலளிநீக்கு