படம் :பையா
நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.யுவன் ரொம்ப சூப்பரா படிச்சு இருக்கார் .....
ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடிஈ …
உன் கையில் செய்ற ஏங்கவில்லை ,
உன் தொழில் சாயா ஆசையில்லை ,
நீ போன pinbu சோகம் இல்லை ,
இன்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே , உன் அழகாலே ,
ஏன் வெயில் காலம் அது மாழைகாலம்
உன் கனவாலே , உன் கனவாலே ,
மனம் அலை பாயும் , நல்ல குடை சாயும் ..யெஹ்ஹ்ஹ
ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடீஈ
காற்றோடு கை வீசி நீ பேசினால் ,
உந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே ..
வயதொடும் மனதோடும் சொல்லாமலே ,
சில்லா எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடுதான் ,
கள்ளத்தனம் வந்து குடி யெருமொஹ் ..
கொஞ்சும் நடிதேனடி , கொஞ்சும் துடிதேனடி ,
இந்த விளையாட்டை ராசிதேனடி ..
உன் விழியாலே , உன் விழியாலே ,
ஏன் வழி மாறும் , கண் தடுமாறும் ..
அடி இது ஏதோ , ஒரு புது ஏக்கம் ,
இது வழித்தாலும் நெஞ்சம் அதை -எற்கும்ம் ..ஹே
சூப்பரா இருக்குல கேட்டு பதில் சொல்லுங்க.....
மாரி இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் !
பதிலளிநீக்கு"Nam" kadhal solla thevai illai...
பதிலளிநீக்குyaru da athu "Nam" ... who is that lucky person..