வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்




நான் மகான் அல்ல படத்துல பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு..அதும் அந்த கண்ணோரம் காதல் வந்தால் பாட்டு கேக்கும் போது அது என்னனு தெரியல அப்படி ஒரு Feelings ..பாட்ட நம்ம யுவன் படிச்சு இருக்கார் சூப்பரா இருக்கு..நீங்களும் கேட்டு பாருங்க அப்பறம் தெரியும்...


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு
சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …
கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடர்ருதே தொடருதே நாடகம் ..
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம் ..
நேரங்கள் தீருதே வேகங்கள்
கூடுதே
பூவே உண் கண்ணுக்குள்ளே பூமி
பந்து சுத்துதே ..
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்ப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லர்மே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -ஒஹ்ஹ்ஹ ..
ஹே , என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நானில்லை -
ஒஹ்ஹ ..
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழவில்லை -
ஒஹ்ஹ
நீ என்னை காண்பதே வானவில்
போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல்
நெஞ்சில் சிந்துதே ..
ஒஹ்ஹ …
ஒஹ்ஹ …
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …

1 கருத்து: