வெள்ளி, 20 ஜூலை, 2012

தென்பாண்டி சீம ஓரமா என் மாமேன் வீட்டு தோட்டம் தை மாசம் மாலை நேரமா பூ வாசம் ஆழ தூக்கும்


தென்பாண்டி  சீம  ஓரமா
என்  மாமேன்  வீட்டு  தோட்டம்
தை  மாசம்  மாலை  நேரமா
பூ  வாசம்  ஆழ  தூக்கும்


பெண் :மஞ்ச  குளிக்கையிலே
ரொம்ப  இடங்களிலே
காயத்த  நான்   பாத்தேன்
ஆண் :“எங்கே  காமி ”
பெண் :“உம் ..கை  எடு”
ஆண் :உன்  உடம்பில  தான்
நான்  புகுந்து  கிட்டேன்
உன்  உசுருல  தான்
நான்  சேந்துக்கிட்டேன்
பெண் :பேசி  மயக்குற  ஆசாமி
உன்னே  பாத்தே  நடுங்குரேன்
போ  சாமி
ஆண் :என்   நரம்புகள்  துடிக்குது
வா  மாமி

ஆண் :மானே  மரிக்கொழுந்தே
தேனே  தினைக்கருதே
தாவணி  ஏன்  உனக்கு
பெண் :நீ   ரசிக்கிறத
நான்  பாத்துப்புட்டேன்
ஆண் :ஹ்ம்ம்  ஹ்ம்ம் ..
பெண் :உன்  பசி  அறிஞ்சி
நான்  பொத்திக்கிட்டேன்
ஆண் :பாட  படுத்தற
நீ  நீ  நீ
பட்டு  பாய  விரிக்கரேன்
வா  வா  நீ
பெண் :உன்  வசதிக்கு  இருக்கிறேன்
வெளையாடு 

3 கருத்துகள்: