தென்பாண்டி சீம ஓரமா
என் மாமேன் வீட்டு தோட்டம்
தை மாசம் மாலை நேரமா
பூ வாசம் ஆழ தூக்கும்
பெண் :மஞ்ச குளிக்கையிலே
ரொம்ப இடங்களிலே
காயத்த நான் பாத்தேன்
ஆண் :“எங்கே காமி ”
பெண் :“உம் ..கை எடு”
ஆண் :உன் உடம்பில தான்
நான் புகுந்து கிட்டேன்
உன் உசுருல தான்
நான் சேந்துக்கிட்டேன்
பெண் :பேசி மயக்குற ஆசாமி
உன்னே பாத்தே நடுங்குரேன்
போ சாமி
ஆண் :என் நரம்புகள் துடிக்குது
வா மாமி
ஆண் :மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
பெண் :நீ ரசிக்கிறத
நான் பாத்துப்புட்டேன்
ஆண் :ஹ்ம்ம் ஹ்ம்ம் ..
பெண் :உன் பசி அறிஞ்சி
நான் பொத்திக்கிட்டேன்
ஆண் :பாட படுத்தற
நீ நீ நீ
பட்டு பாய விரிக்கரேன்
வா வா நீ
பெண் :உன் வசதிக்கு இருக்கிறேன்
வெளையாடு
dai dai.. enna da song ithu... oru matheriya irukku..........
பதிலளிநீக்குithulam oru song ah !
பதிலளிநீக்குBoss Yeppadi irukinga? Yenna song ethu hmm...?
பதிலளிநீக்கு